2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ராஜித்த உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ராஜித சேனாரத்ன, மீன்பிடி அமைச்சராக இருந்தபோது,  அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .