2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘ ரிஷாட் தனக்கு அழுத்தம் விடுக்கவில்லை ‘

Editorial   / 2019 ஜூன் 26 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் பின்னர், கைது​செய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் தனக்கு எவ்வித அழுத்தங்களையும் விடுக்கவில்லை என்று இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி இஷான் அஹமட் என்ற நபர் தெஹிவளைப் பிர​தசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தொலைபேசி ஊடாக 3 தடவை தன்னை அழைத்து, இஷான் அஹமட் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்திரமே தன்னிடம் வினவியதாகவும்   தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .