2025 ஜூன் 25, புதன்கிழமை

ரிஷாட் பதியுதீன் FCIDஇல் ஆஜர்

Editorial   / 2019 மே 25 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், பொலிஸ் நிதி மோசடி பிரிவில், இன்று காலை 10 மணியளவில் ஆஜராகியுள்ளார்.

2014 -2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவனத்திற்கு 257,000 மெட்ரிக் தொன் அரிசி கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கே, பொலிஸ் நிதி மோசடி பிரிவில் அமைச்சர் ஆஜராகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .