2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ரூபவாஹினி ஒளிபரப்புத் தடை

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு, நேற்றிரவு (26) தடைப்பட்டது.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்ற சில மணி நேரத்தில், ரூபவாஹினி தடைப்பட்டது. மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான தரப்பினரே, இதன் ஒளிபரப்பை முடிவுக்குக் கொண்டு வந்தனர் என, அரசாங்கத் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .