2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ரூபவாஹினி தலைவர் இராஜினாமா

Simrith   / 2024 டிசெம்பர் 25 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவர் கலாநிதி செனேஷ் பண்டார தனது பதவியை நேற்று இராஜினாமா செய்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன், முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களினால் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

47 minute ago - 0     - 2

‘படை தலைவன்’

50 minute ago - 0     - 4

மன்னிப்பு

52 minute ago - 0     - 2

‘மெஜந்தா’

55 minute ago - 0     - 2