2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

வீடு தயாராகும்வரை தற்காலிக கூடாரங்கள்

George   / 2016 ஜூன் 09 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தால் சேதமடைந்த வீடுகளை புனரமைத்து கொடுக்கும் வரை, வீடுகளின் உரிமையாளர்கள் தங்குவதற்கு தற்காலிக கூடாரங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என சீதாவாக்க பிரதேச சபை செயலாளர் எம்.எம்.எஸ்.கே.பண்டார தெரிவித்தார்.

இந்த கூடார வீடுகளுடன் மூன்று கட்டில்கள், சமயலறை உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களும் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .