2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

விமானப்படை வீரரின் சடலம் மீட்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமடைந்திருக்கும் விமானப்படை வீரர் ஒருவரது சடலம், இன்று சனிக்கிழமை (03) அதிகாலை, இரத்மலான விமான நிலைய சந்தியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தில் இரத்தக்காயங்கள் காணப்பட்டதாகவும் இது தொடர்புடைய விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்மலான விமானப்படைக்குச் சொந்தமான அவர் அகலவத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7