2025 ஜூன் 12, வியாழக்கிழமை

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்தியப் பிரஜை கைது

Thipaan   / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கோடியே 23 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன், இந்தியப் பிரஜையொருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்துள்ளதாக, விமானநிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

அமெரிக்க டொலர், யூரோ, ஸ்ரேலிங் பவுண் மற்றும் கனேடிய டொலர் ஆகியவற்றை சென்னையிலிருந்து கொண்டுவர முற்பட்டபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13