2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வெளிநாட்டு பிரஜை பலி

Kanagaraj   / 2016 ஜனவரி 13 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி-மாத்தறை வீதியில் வெலிகம் பேலேன எனுமிடத்தில் வானும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற சுவிடன் நாட்டுப் பிரஜை மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X