2025 ஜூன் 12, வியாழக்கிழமை

வாஸ் உட்பட எண்மருக்கு எதிராக குற்றப்பத்திரம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபேயிலுள்ள தனியார் கல்வி நிறுவக மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட எண்மருக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வழக்கு, எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் 06,07 மற்றும் 08ஆம் திகதிகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13