2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விஸ்கிப் போத்தல்களுடன் இருவர் சிக்கினர்

Princiya Dixci   / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு இலட்சத்துக்கும் அதிக பெறுமதி வாய்ந்த வெளிநாட்டு விஸ்கிப் போத்தல்களுடன் இருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை  (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர், கந்தானை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்; என பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X