2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வாக்களிப்பு நிறைவு

R.Tharaniya   / 2025 மே 06 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை ஆரம்பமானது.

இன்று செவ்வாய்கிழமை(06) காலை 7.00மணி முதல் மாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ள நிலையில்

பிற்பகல் 4.00 மணியுடன் வாக்களிப்பு  நிறைவடைகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X