2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

வங்கிக்கு முன்னால் நிறுத்தப்பட்ட காரில் துப்பாக்கி

Freelancer   / 2025 ஜனவரி 05 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்லை - தலாஹேன பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த வங்கிக்கு முன்பாக கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை இன்று காலை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர், மதியம் வரையும் அந்த கார் அங்கிருந்து அகற்றப்படாததால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து காரை சோதனையிட்ட போது அதில் போலி துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

குறித்த கார் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். R 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7