2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

“வடக்கிலுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வதந்தி”

Editorial   / 2025 ஜூன் 17 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், சரியான தகவல்கள் இல்லாமல் அரசாங்கம் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மண்டைதீவில் உள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்படும் தகவல்கள் வதந்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்றும் அமைச்சர் கூறினார்.

இருப்பினும், திருகேஸ்வரனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் 'கார்பன் டேட்டிங்' சோதனைகளுக்காக 'புளோரிடா'விற்கு அனுப்பப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .