2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘வடக்கு மற்றும் கிழக்கில் பலத்த மழை பெய்யும்’

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமத்திய, மத்திய, மேல், சப்ரகமுவ மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்கிலும் காலி மற்றும் மாத்த​றை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (03) 100 மில்லிமீற்றருக்கு அதிகமாளவில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னாரிலிருந்து புத்தளம் வரையிலும் நீர்கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரை பிரதேசங்களில், மணிக்கு 50 கிலோமீற்​றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .