2025 ஜூன் 18, புதன்கிழமை

வணிக வரைவுகளை கோருகிறார் ஜனாதிபதி

Editorial   / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சுக்களின் அடுத்தகட்ட வணிக திட்டங்கள் தொடர்பாக வரைவுகளை தமக்கு கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளாரென அமைச்சர், பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தை மேற்பார்வை செய்த பின்னர் ஊடங்களுக்கு மேலும் தெரிவித்த அவர், 

சுகாதார துறையினரின் அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக விமான நிலையத்தை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .