2025 ஜூன் 28, சனிக்கிழமை

வதந்தியைப் பரப்பியவர்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிநீரில் நச்சுப் பொருள் கலக்கப்பட்டுள்ளதென்ற வதந்தியைப் பரப்பிய சந்தேகநபர்கள் இருவருக்கு மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக தெரிவித்துள்ளார்.

கொழும்பை உள்ளிட்ட சில பிரதேசங்களில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் நச்சுப் பொருள் கலக்கப்பட்டுள்ளதாக நேற்று (22) கொழும்பு முழுவதும் வதந்தியொன்று பரப்பப்பட்டு வந்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .