Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 07 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - பேலியகொட, வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை (08) முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பேலியகொட, வத்தளை, கட்டுநாயக்க, சீதுவை நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, ஜா - எல உள்ளிட்ட பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சபுகஸ்கந்த மின் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசரி திருத்தப் பணிகள் காரமாணவே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago