2025 ஜூன் 25, புதன்கிழமை

வரக்காபொலயில் கறுப்புக் கொடி போராட்டம்

Editorial   / 2019 ஜூன் 03 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரக்காபொல நகரில் கறுப்புக் கொடி போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவைத் தெரிவித்தும் அமைச்சர் ரிஷாட், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அஸாத் சாலி ஆகியோரைப் பதவி விலகுமாறு கோரி, இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வரக்காபொல நகரில் உள்ள சிங்கள, முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .