2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வரட்சியால் 4,59,267 ​பேர் பாதிப்பு

Editorial   / 2019 ஜூலை 04 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதிலுமுள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக,  1,26,520 குடும்பங்களைச் சேர்ந்த 4,56,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 23,518 குடும்பங்களைச் சேர்ந்த 77,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த வரட்சியால், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் பயிர் செய்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .