2025 ஜூன் 11, புதன்கிழமை

வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு

Freelancer   / 2022 மே 18 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என்றும், பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதியில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், டீசல் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10