2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

வலஸ்முல்ல நீதிமன்றத்துக்கு கடும் பாதுகாப்பு

Editorial   / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பக்கோ சமன் மற்றும் தம்பரி லஹிரு ஆகியோர் சிறிது நேரத்திற்கு முன்பு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த குழு காலை 9 மணி வரை நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை, பொலிஸாரின் உடற் சோதனைக்குப் பிறகு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X