2024 ஜூன் 17, திங்கட்கிழமை

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

Freelancer   / 2024 மே 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி களனி கங்கை, களுகங்கை, நில்வளா கங்கை, தெதுறு ஓயா மற்றும் அத்தனுகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து தெதுறு ஓயா மற்றும் களு கங்கையை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X