2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர் கைக்குண்டுடன் கைது

Editorial   / 2019 மே 09 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரந்தெனிய – ஏகொடவெல பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் சந்தெகநபரொருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் ஏகொடவெல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.

மேலும் இவர் தங்காபரண கொள்ளைத் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவரென்றும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .