2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வவுனியாவில் கடும் வரட்சி; இறந்து கரையொதுங்கும் மீனினங்கள்

Editorial   / 2019 ஜூன் 18 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வரட்சியின் காரணமாக  நீர்நிலைகளில் மீனினங்கள் இறந்து கரையொதுங்குகின்றமையை காணமுடிகின்றது.

இந்நிலையில், வவுனியா – மூனாமடு குளத்தில் ஏராளமானளவில் மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்ட பொதுசுகாதார அலுவலகத்துக்கு தகவல் வழங்கப்பட்ட போது, அதிகாரிகள் நேற்று (17) அங்கு வந்து சோதனையிட்ட போது, நிலவிவரும் வரட்சியின் காரணமாக குளத்தின் நீர்மட்டம் கீழிறங்கியுள்ளமையாலேயே மீன்கள் இறக்க நேரிட்டுள்ளன என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .