2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வவுனியாவில் ரவைகள் மீட்பு

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ-9 வீதியில் வவுனியா - நொச்சிமோட்டை பாலத்துக்கு கீழே இருந்து, இன்று காலை, 148 துப்பாக்கி ரவைகள் அடங்கிய பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.            

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .