2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘வாகனங்களை நிறுத்தி வைத்தால் தொலைபேசி இலக்கங்களை குறிப்பிடவும்’

Editorial   / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகர் பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு, வேறு தேவைகளுக்காகச்  செல்லும் போது, தமது தொலைபேசி இலக்கங்களை அதில் குறிப்பிட்டுவிட்டுச் செல்லுமாறு, பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அம்பாறை நகரில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காரணமாக, இன்று காலை (23) அங்கு பெரும் பரபரப்பு நிலவியமை குறிப்பிடத்தக்கது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .