2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வாகனப் போக்குவரத்து மட்டுபடுத்தப்பட்டுள்ளது

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். பிரேமதாஸ விளையாட்டு அரங்குக்கு அண்மையில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (23) நண்பகல் 12.30 மணியளவில் நடைபெறவிருக்கும் இலங்கை – இங்கிலாந்துக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் காரணமாக இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .