2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

‘வாக்குகளுக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள்’

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை மக்களை ஏமாற்றியது போல், குருநாகல் மாவட்ட மக்களையும் வாக்குகளுக்காக இப்போது ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என,  தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைச் சொத்துகளை விற்பனை செய்த சூரர்கள் யாரென்று மக்களுக்கு நன்கு தெரியும் எனத்  தெரிவித்த அசாத் சாலி, இலங்கையின் பொருளாதாரத்தை பாதாளத்துக்கு தள்ளியவர்கள், நல்லாட்சி அரசு பற்றி விமர்சிக்க எந்தவித தகுதியும் இல்லாதவர்கள்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .