2025 ஜூன் 18, புதன்கிழமை

வாக்குப் பெட்டிகளுடன் சென்ற பஸ் விபத்துக்குள்ளானது

Editorial   / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக காலி மாவட்டத்தின் உடுகம தேர்தல் மத்திய நிலையத்துக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலி- உடுகம வீதியின் ஹியார் பிரதேசத்தில் வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸும் ஓட்டோவொன்றும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஓட்டோவின் சாரதி காயங்களுடன், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .