2025 ஜூன் 16, திங்கட்கிழமை

வாக்குமூலம் அளிக்க முன்னிலை

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநயக்க, ராஜித சேனாரத்ன மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் வாக்குமூலமளிக்க முன்னிலையாகியுள்ளனர்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X