2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வானிலையின் தற்போதைய நிலை தொடரும்

Editorial   / 2019 ஜூலை 20 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய, சப்ரகமுவ, காலி, மாத்தறை பகுதியில், தற்போது நிலவும் வானிலை தொடரும் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும், பலத்த காசு வீசும் என்றும் சப்ரகமுவ, மத்திய, மேல், தென், வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது இ​டியுடன் கூடிய ​மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும், அந்நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த மழை மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து வரும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .