2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வான்கதவுகள் திறக்கப்பட்டன : அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடரும் அதிக மழையின் காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள்  திறக்கப்பட்டன. இதன் காரணமாக, குறித்த பகுதியை அண்மித்த தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .