2025 ஜூன் 25, புதன்கிழமை

வான்படைத் தளபதியாக எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் நியமனம்

Editorial   / 2019 மே 29 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் வான்படைத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று (29) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி சிறிசேனவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .