Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளியவளை கிச்சிராபுரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் நால்வர் காயமடைந்துள்ளர்கள்.
முள்ளியவளை - கிச்சிராபுரம் பகுதியில் இரு வருக்கிடையில் நேற்று இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது.
இதன்போது இருவர் சண்டையினை தீர்க்க முற்பட்டவர்கள் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது குடும்ப பெண் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago