2025 ஜூன் 16, திங்கட்கிழமை

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் யாழில் கைது

Editorial   / 2020 ஜூலை 01 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

சமூக விரோத செயற்பாடுகள் மற்றும்  வாள்வெட்டு சம்வத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தொிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபா்களிடம் இருந்து இரண்டு வாள்களும், ஒரு மோட்டாா் சைக்கிளும் கைபெற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .