Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த, பாகிஸ்தான் பிரஜைகள் நால்வர், மெதிரிகிரிய-திவுலன்கடவல பகுதியில் இன்று (29) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, தாம் தொடர்பாடல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
17 minute ago
39 minute ago