2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விசா இன்றி தங்கியிருந்த நால்வர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த, பாகிஸ்தான் பிரஜைகள் நால்வர், மெதிரிகிரிய-திவுலன்கடவல பகுதியில் இன்று (29) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, தாம் தொடர்பாடல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .