2025 ஜூன் 28, சனிக்கிழமை

விசா வழங்கும் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் அமைந்துள்ள விசா வழங்கும் நிலையங்கள் பல மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கான விசா வழங்கலை முன்னெடுத்துவரும் ஐ.வி.எஸ் ஸ்ரீ லங்கா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளுக்கு விசா வழங்கலை முன்னெடுத்துவரும் வீ. எப்.எஸ் குலோபல் நிலையம் என்பன இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

அத்துடன், மலேசியா, தாய்லாந்து, சீன தூதகர அலுவலகத்துக்கு இணையான விசா சேவை நிலையங்கள் என்பனவும், மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை மூடப்பட்டுள்ளன.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .