2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘

Editorial   / 2019 ஜூன் 24 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை,  எவ்விதத்திலும் அமைச்சுப் பதவி​களை பொறுப்பேற்கமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பொறுப்புகளை பெறுவதற்கு தமக்கு அவ்வளவு அவசரம் இல்லையென்றும், முதலில் இடம்பெறும் விசாரணைகளின் அறிக்கை கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எந்த நேரத்திலும் அனைத்து விசாரணைகளுக்கு தயாராகவிருப்பதுடன், அதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் தயாராகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .