2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

விசேட கலந்துரையாடல்

Editorial   / 2020 ஜூன் 16 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், தேர்தல்கள் செயலகத்தில் இன்று (16) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தபால்மூல வாக்களிப்புக்கான திகதியை தீர்மானிக்க ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

அத்துடன், தேர்தல் ஒத்திகையின் முன்னேற்றம் குறித்தும் சுகாதார வழிகாட்டல்கள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .