2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

Freelancer   / 2024 மார்ச் 19 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தை மையப்படுத்தி நேற்று முதல் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச செயற்றிறனுடன் இந்த சுற்றிவளைப்பு  மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் பதிவாகும் திட்டமிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .