2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விபத்தில் நபர் பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – சிலாபம் கொஸ்வாடிய பகுதியில் தனியார் பஸ்ஸொன்றும் கெப் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி கொண்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (27) அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து நேர்ந்துள்ளதுடன், குறித்த தனியார் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்  பாலவி, கரம பகுதியை சேர்ந்த 23 வயதுடையவரெனத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த நபரை மாதம்பை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X