2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

Freelancer   / 2024 மே 05 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியத்தலாவை ஓட்டப் பந்தயத்திடல் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களுக்கு நட்டஈடு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

உயிரிழந்த 7 பேருக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 2,50,000 ரூபாவும் நட்ட ஈடாக வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற கார் பந்தயத்தின் போது, ஒரு கார் தடத்தை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானதில், சிறுமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .