Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 26 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஜீப் ஒன்று அதற்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த லொறியின் பின்னால் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஜீப் வாகனத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த 4 பெண்கள் படுகாயமடைந்த நிலையில், நாகொடை, பண்டாரகம மற்றும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, பண்டாரகம மற்றும் நாகொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago