2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'விலை கூடிய மின்னுற்பத்தி இயந்திரங்கள் தடைசெய்யப்படவுள்ளன'

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

விலை கூடிய மின்னுற்பத்தி இயந்திரங்களை தடைசெய்யவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வருட காலப்பகுதியில் இவற்றை முற்று முழுதாக தடைசெய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் மின் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்தை வெகுவிரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் இவ்வாறான சில விடயங்களில் தைரியமான அரசியல் முடிவுகள் அவசியம் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .