2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’

Editorial   / 2019 மே 20 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்க சபாநாயகர் நடவடிக்கை எடுப்பாராயின்,  அது தொடர்பான விவாதத்துக்கு விரைவில் திகதியொன்றைப் பெற்றுக்கொடுக்க  தயாராகவிருப்பதாக, சபை முதல்வர், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதானது அரசாங்கத்துக்கு பெரிய விடயமல்ல என்றுத் தெரிவித்த அவர், சரியான திகதியைக் குறிப்பிட்டு, இந்த நம்பிக்கையில்லாப் பிரேணையை முன்வைக்க முடியாதளவுக்கு ஒன்றிணைந்த எதிரணி மோசமாகவுள்ளதென்றும் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .