2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விவாதத்தை செவிமடுக்கிறார் ஜனாதிபதி

Editorial   / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்துக்கு வருகைதந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபையில் தன்னுடைய ஆசனத்தில் அமர்ந்து, விவாதத்தை அவதானித்து கொண்டிருக்கின்றார்.

பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .