2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வீடு தேடி வரும் மருந்து

Editorial   / 2020 மார்ச் 29 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களுக்குத் தேவையான மருந்து வகைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டமொன்று, இன்றைய தினம் (29) கொழும்பில் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த வேலைத்திட்டமானது அரச மருந்தகம், அஞ்சல் பரிமாற்று பிரிவு என்பவற்றினால் முன்னெடுக்கப்படுகிறது. 

கொழும்பு மாவட்டத்தில் இன்று (29) ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் நாளை (30) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .