2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘வீடுகளில் விளக்கேற்றவும்’

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று  தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சகல வீடுகளிலும்  மாலை 6.15 அளவில் விளக்கேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் சகல வீடுகள், வாகனங்களிலும் வௌ்ளைக் கொடியைப் பறக்க விடுமாறும், உள்நாட்டு அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு  பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான சுற்றுநிரூபமானது அமைச்சால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .