2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வீட்டிலிருந்து வேலை செய்யும் காலம் நீட்டிப்பு

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மார்ச் மாதம் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியை, வீட்டிலிந்து வேலை செய்யும் காலம் என, அரசாங்கம்  அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவை தவிர்ந்த  அரசாங்க, தனியார் துறையினருக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .